நீலகிரில் வனப்பகுதி சாலையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை... தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர் Aug 13, 2024 237 நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...